Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
கற்பிட்டி- கண்டக்குழி கடற்கரையிலிருந்து, கரையொதுங்கிய நிலையில், நேற்று (23) மீட்கப்பட்ட சடலத்தை இனங்காண உதவுமாறு, புத்தளம், கற்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க, ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் உருகுழைந்த நிலையில் காணப்படுவதால், அடையாளம் காண்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக, திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
53 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago