A.P.Mathan / 2014 நவம்பர் 12 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகையிலை தயாரிப்புகளின் மூலமாக அரசாங்கத்துக்கு 54 பில்லியன் ரூபா வருமானம் வழங்கப்பட்டுள்ளதாக சிலோன் டொபாக்கோ கம்பனி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் கடந்த ஆண்டுடன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதி 12 வீதத்தினால் உயர்ந்துள்ளது. 2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago