2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஜனவரியில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 மார்ச் 27 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.6 வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது.

இதற்கு பிரதான காரணமாக தேயிலை உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் நிலவிய உகந்த காலநிலையை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் தேயிலை உற்பத்தி, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.4 வீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.

இதற்கு பிரதான காரணியாக, கடந்த ஆண்டில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக நிலவிய கடும் வரட்சியான காலநிலை குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .