2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சம்பத் லீஸிங் கிளை கல்முனையில் திறப்பு

Super User   / 2013 ஜூலை 08 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்

சம்பத் வங்கியின் 14ஆவது லீஸிங் கிளை இன்று திங்கட்கிழமை கல்முனையில் திறந்துவைக்கப்பட்டது. இந்த கிளை கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியிலேயே திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சம்பத் வங்கியின் லீஸிங் கிளையின் உதவி பொது முகாமையாளர் அருண பெர்ணான்டோ, கல்முனை மேயர் ஸிராஸ் மீராசாஹிப் உட்பட பலர் கலந்துகொண்டு வங்கி கிளையினை திறந்துவைத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .