A.P.Mathan / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆங்கில மொழி மூலத்தில் இடம்பெறவுள்ள இந்த கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பி.ப. 1.30 முதல் 5 மணி வரை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் 4ஆம் மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026