A.P.Mathan / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகையிலை உற்பத்தி பொதிகளில் எச்சரிக்கை படங்களை பொறிப்பது தொடர்பான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சரின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டு 2014 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது. 2006ஆம் ஆண்டு சட்டக் கோவை 27ஆம் இலக்க சரத்துக்கு அமைவாக, அமைச்சரின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட விதிமுறை மாற்றங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 30 தினங்களுக்குள் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாக அமைந்துள்ளது. 2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago