2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பங்குச்சந்தை நடவடிக்கைகளில் பதிவாகிய குறைந்த பெறுமதிகள்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான எட்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. ஆண்டின் பதிவாகிய அதிகுறைந்த பெறுமதிகள் நேற்றைய தின கொடுக்கல் வாங்கல்களின் போது பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தின கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடையும் போது, அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 54.23 புள்ளிகள் சரிவடைந்து 5883.05 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. டிசெம்பர் 27ஆம் திகதியை தொடர்ந்து பதிவாகிய ஆகக்குறைந்த பெறுமதிகள் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 24.1 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை விற்பனை செய்திருந்தனர். இந்த சரிவான பெறுமதியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் விலைச் சரிவு அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .