2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்கள் ஒன்றிணைவுக்காக விண்ணப்பங்கள்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 01 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் மாதத்தில் 8 வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்கள் ஆகியன ஒன்றிணைவுக்கான அனுமதியை தாம் வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
மேலும் 8 வங்கிகளும் நிதிசார் நிறுவனங்களும் ஒன்றிணைவுக்கான உள்ளக அடிப்படை செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாகவும், இதுவரையில் மொத்தமாக 37 கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X