A.P.Mathan / 2014 நவம்பர் 18 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த ஆண்டில் தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகளவில் காணப்படும் என ஃபிட்ச் ரேட்டிங் அறிவித்துள்ளது. நாட்டில் டேடா பாவனை மற்றும் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துச் செல்வதன் காரணமாக சகல தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களுக்கும் தமது 3G/4G வலையமைப்புகளை விஸ்தரிப்பதற்காக அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென இந்த அமைப்பு அறிவித்துள்ளது.15 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
31 minute ago