2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் 60 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் 60 பேர் டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளாகியதாக  மன்னார் மாவட்;ட பிராந்திய சுகாதார சேவைகள்; பணிப்பாளர் என்.பரீட் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியிலேயே 60 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் இவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, 2012ஆம் ஆண்;டு டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட   175 பேர் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X