2025 மே 09, வெள்ளிக்கிழமை

10 வருடங்களின் பின்னர் திருமுறிகண்டி குளம் புனரமைப்பு

Niroshini   / 2021 ஜூலை 12 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஆறு மில்லியன் ரூபாய் செலவில், முல்லைத்தீவு - திருமுறிகண்டி குளம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள திருமுறிகண்டி குளம், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X