2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சேற்றில் புதைந்த பஸ்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மதவாச்சியிலிருந்து மடு வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பஸ்ஸொன்று பருப்புக்கடந்தான் பகுதியில் சேற்றில் புதைந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்துள்ளதுடன், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X