2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கிளிநொச்சி நகரில் சிறிதரன் எம்.பிக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள்

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.கே.பிரசாத்


கிளிநொச்சி நகரத்தின் முக்கிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி சந்தை வாசல், பேரூந்து நிலையம் ஆகியவற்றிலும் அப்பகுதியில் அபிவிருத்தி லொத்தர் விற்பனை செய்யும் முகவர்களின் காரியாலயத்திலும் இந்த துண்டுப்பிரசுரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X