2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

மன்னாரில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மன்னார் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளம் பிரதேசத்திலேயே இச்சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியா, கல்மடு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் தியாகராசா (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது மரணம் தொடர்பில்  மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .