2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தனியார் பஸ் நிலைய புனரமைப்பு ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தனியார் பஸ் நிலையத்துக்கான புனரமைப்புப் பணிகளை, வடமாகாண போக்குவரத்து அமைச்சின் நிதியுதவியுடன் மன்னார் நகரசபை திங்கட்கிழமை (27) ஆரம்பித்துள்ளது.

சுமார் 30 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் இதற்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நிகழ்வில் மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உபதலைவர் ஜேம்ஸ் யேசுதாஸ், நகரசபை உறுப்பினர்கள், நகரசபையின் செயலாளர் பிறிட்டோ லெம்பேட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .