2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 05 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் உள்ள இலத்திரனியல் கடையொன்றில் திருடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், சிறுவர்கள் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (04)  காலை கைதுசெய்ததாக  வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மிக நுட்பமான முறையில் இலத்திரனியல் பொருட்கள் உட்பட கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் கையடக்கத்தொலைபேசிக்கான பொருட்கள், கணினிக்கான பொருட்களை இவர்கள் திருடியதாகவும் பொலிஸார் கூறினர்.

திருடப்பட்ட பொருட்களை கைப்பற்றியதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபாய்  எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .