2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 20 பேருக்கு செயற்கை கைகள்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 15 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

யுத்தம் காரணமாக கைகளை இழந்த 20 பேருக்கு நவீன முறையிலான செயற்கைக் கைகள் பொருத்தும் நடவடிக்கை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில்  ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.

கிளிநொச்சி; றோட்டரிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியின் முயற்சியால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கையும் தலா 400 அமெரிக்க டொலர் பெறுமதியுடையது. சாதாரண கைகளால் செய்யக்கூடிய வேலைகளில் அதிகபட்சமான வேலைகளை இந்தச் செயற்கை மூலமும் செய்ய முடியும் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X