2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஒலிம்பிக் தின சித்திரப்போட்டிகள்

Sudharshini   / 2015 ஜூன் 23 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்  

ஒலிம்பிக் தினத்தையொட்டி  பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப்போட்டி மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (23)இடம்பெற்றது.

மன்னார் மற்றும் மடு கல்வி வலையங்களிலுள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவ மாணவிகள் குறித்த சித்திரப்போட்டியில் கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக் தின நிகழ்வுகள் இம்முறை மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் ஒரு பிரிவாக குறித்த சித்திரப்போட்டிகள் நடத்தப்பட்டது.

15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மூன்று தலைப்புக்களில் குறித்த சித்திரப்போட்டடி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .