2025 ஜூன் 28, சனிக்கிழமை

தொல்பொருள் அகழ்ந்த 7 பேர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் பணிபுரியும் உயரதிகாரி ஒருவரின் பாதுகாப்பில் வவுனியா குடாகச்சக்கொட்டிய பிரதேசத்தில் தொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட கோடீஸ்வ வியாபாரி ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நேற்று செவ்வாய்க்கிழமை(23) கைது செய்ததாக பொலிஸ் விசேட பிரிவினர்  தெரிவித்தனர்.

இதன்போது, தொல்பொருள் அகழ்வுக்கு பயன்படுத்திய பெக்கோ இயந்திரம் உட்பட்ட உபகரணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .