2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முகாமாலையில் மீளக்குடியமர்வதற்கு 257 குடும்பங்கள் பதிவு

Menaka Mookandi   / 2015 ஜூலை 03 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்;தின் பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் மீளக்குடியமர்வதற்கு இதுவரையில் 257 குடும்பங்;கள் பதிவு செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமாலை பகுதியில் வெடிபொருட்;கள் அகற்றுவதில் ஏற்படுகின்ற தாமதத்தினால் அங்கு மீள்குடியேற்றம் தாதமடைந்து வருகின்றது.

இத்தாவில் பகுதியில் 10 குடும்பங்களும், முகமாலை பகுதியில் 106 குடும்பங்களும் வேம்பொடுகேணி பகுதியில் 141 குடும்பங்களும் என 257 விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .