2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Thipaan   / 2015 ஜூலை 07 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி டிப்போ சந்தியை அண்மித்த பகுதியில், திங்கட்கிழமை (06) மாலை உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ஆணொருவரின் சடலத்தை மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சன நடமாட்டம் அற்ற இடத்தில் குறித்த சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம், மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .