2025 ஜூன் 26, வியாழக்கிழமை

160 கி.கி. கஞ்சாவுடன் 4 இந்திய மீனவர்கள் கைது

George   / 2015 ஜூலை 14 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பேட்

இந்தியாவிலிருந்து  இலங்கைக்கு சுமார் 160 கிலோகிராம் கஞ்சா போதைபொருளை கடத்திய நான்கு இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் நால்வரும் மன்னார் பிரதேசத்தில் வைத்து கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் கொழும்பு சுங்கபிரிவு அதிகாரிகளிடம் தலைமன்னார் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .