2025 மே 08, வியாழக்கிழமை

45 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் கையளிப்பு

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - ஸ்கந்தபுரத்தில் ஒள்ள 45 குடும்பங்களுக்கு இன்று (07), உணவுப் பொருள்கள்  வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் இயங்குகின்ற இரு நிறுவனங்களின் உதவியுடன், பயணக் கட்டுப்பாடு காரணமாக வறுமையில் வாடுகின்ற குடும்பங்களுக்கு, இந்த உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X