2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

இடியனைப் பன்படுத்தி களவு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் கிராமத்தில், இடியன் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, கால்நடைகள் கொல்லப்பட்டு களவாடப்படுவதாக, அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, பொதுமக்களின் ஒத்துழைப்புடன், இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .