2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இதுவரை 84 உறவுகள் உயிரிழப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வடக்கு - கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் நடத்தி வருபவர்களில், இதுவரை 84  உறவுகள் நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இதில், வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .