Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
மன்னார் கடற்பரப்பில், எல்லைமீறி வந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, வவுனியா உள்ளூராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகள் சிலர் இன்று சந்தித்துள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 7 பேரை சந்தித்து, அவர்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 25 பிரதிநிதிகள் உள்ள நிலையில் அவர்களின் சார்பில் 3 பேர் இன்று இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
50 minute ago
59 minute ago