Princiya Dixci / 2021 மார்ச் 24 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில், நேற்று (23) மாலை உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலத்துக்கு அருகிலிருந்து பாதணியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்நபர் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
45 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago