2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் வைத்தியசாலையில்

George   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா, கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலையில் குழவி கொட்டுக்கு இலக்காகி அதிபர், மாணவர்கள் உட்பட ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாகிய நிலையில், பாடசாலைக்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் கூடுகட்டியிருந்த  குளவிகள் கலைந்து  வந்து கொட்டியுள்ளன.

அதிபர், ஆசியர், மூன்று மாணவர்கள் மற்றும் சிறுற்றூழியர் என ஆறுபேர் குழவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக அதிபர், வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .