2025 மே 08, வியாழக்கிழமை

கசிப்புடன் ஒருவர் கைது

Niroshini   / 2021 ஜூன் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மானிப்பாய் - சங்கானை, சேச் வீதியில், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 40 வயதுடைய நபர் ஒருவர், இன்று (09) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சநதேகநபரிடம் இருந்து, 15 லீற்றர்; கசிப்பு, கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரண பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X