2025 மே 16, வெள்ளிக்கிழமை

கீரி கடற்கரையில் மரம் நடுகை

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

உலக சமுத்திர தினமான இன்று (08), மன்னார் - கீரி கடற்கரையில், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால் மரக் கன்றுகள் நடப்பட்டன.

அத்துடன், கீரி கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .