2025 மே 17, சனிக்கிழமை

குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - மயிலங்குளம் குளத்தில் மூழ்கி, ஒருவர் இன்று மதியம் பலியாகியுள்ளார்.

மயிலங்குளம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நிலையிலேயே, குறித்த நபர், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நகுலேஸ் என்ற நான்கு ப;ள்ளைகளின் தந்தையே (வயது 43) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .