Editorial / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜயரத்தினம் சரவணன்
நீதிமன்றில், இன்று (26) ஆஜர்படுத்தப்பட்ட கைதியொருவர் கூரைவழியாக தப்பிக்க முயற்சித்ததால், வவுனியா நீதிமன்றவளாகத்தில் சிறிதுநேரம் பதற்றமாகக் காணப்பட்டது.
இருப்பினும் பொலிஸார் உடனடியாகத் துரிதமாகச்செயற்பட்டு, தப்பிக்கமுயன்ற குறித்த கைதியினைக் கைதுசெய்தனர்.
10 minute ago
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago
7 hours ago