2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சமாதான நீதிவனாக சத்தியப்பிரமாணம்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி – முரசுமோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியம்  பாஸ்கரன், இன்று (10), சமாதான நீதிவனாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

முல்லைத்தீவு  - மாந்தைகிழக்கு, பாண்டியன்குளம் மகா வித்தியலத்தின் பழைய மாணவனான இவர், இன்று (10)) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X