2025 மே 01, வியாழக்கிழமை

சாலையில் வெடிபொருள்கள் மீட்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 16 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - சாலை பகுதியில் கடந்த காலபோரின் போது புதைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி வெடிபொருள்கள், நேற்று (15) மீட்கப்பட்டன.

இதன்போது , ஆர்.பி.ஜி.வகையான குண்டுகள் - 6, 60 எம். எம். எறிகணை குண்டுகள் - 4,கைக்குண்டுகள் - 4 என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிபொருள்கள், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .