2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாளை நீர்வெட்டு

Niroshini   / 2021 ஜூலை 20 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி நீர் வழங்கல் திட்டத்தினூடான நீர் வழங்கல், நாளை (21) காலை 6 மணி முதல் 24 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருக்கும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - பூநகரி நீர் தாங்கியானது, கிளிநொச்சி நீர் தங்கியுடன் இணைப்பதற்கான வேலைத்திட்டம், நாளை (21)  காலை 6 மணிமுதல் முதல் மறுநாள் (22) காலமை 6 மணிவரை நடைபெறவுள்ளது.  இதனால், இந்த நீர் வழங்கல் திட்டத்தினூடான நீர் வழங்கல் 24 மணித்தியாலங்கள் தடைப்பெற்று இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .