2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புதிய பணிப்பாளர் நியமனம்

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக எஸ்.ஜெ.வோல்டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், தனது கடமைகளை, நாளை (10) பொறுப்பேற்கவுள்ளார்.

மன்னார் - மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தைச் சேர்ந்த இவர், முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி, பின்னர், மன்னார் - மடு பிரதேச செயலகத்தில், சமூக சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .