2025 மே 09, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் வெடிகுண்டு மீட்பு

Niroshini   / 2021 ஜூலை 13 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில், இன்று (13) காலை, வெடிக்காத நிலையில் நிலத்தில் புதையுண்டு காணப்பட்ட பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

போரின் போது வீசப்பட்ட இந்த குண்டு, சுமார் 200 கிலோ கிராமுக்கும் அதிக நிறைகொண்டதாகும்.

இதை அகற்றுவது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X