சண்முகம் தவசீலன் / 2017 ஜூன் 16 , பி.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு பொலிஸாராருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட புதுக்குடியிருப்பு பொலிஸார், 60 கிலோகிராம் கஞ்சாவை மீட்டதோடு சந்தேகத்தின் பேரில் 3 நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்றுள்ளது.
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025