2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பூந்தோட்டத்தில் இருந்த ‘மாதா’ மாயம்

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - சாந்தசோலை உப வீதி, பூந்தோட்டம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமொன்று, இன்று (10) அதிகாலை, இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு தூக்கிசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .