2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மணல் ஏற்றிய இருவருக்கு கட்டாயச்சிறை

Princiya Dixci   / 2016 நவம்பர் 17 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிப் பகுதியில் ஏற்கெனவே நீதிமன்றினால் தண்டிக்கப்பட்;ட போதும், மீளவும் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய இருவருக்கு, மூன்று இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்;டதுடன், 30 நாட்கள் கட்டாயச் சிறைத்தண்டனையும் விதித்து, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்றுப் புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .