2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

மாட்டுவண்டி சவாரி

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி - நல்லூரில் அமைந்துள்ள சவாரி திடலில், நேற்று (19) மாட்டுவண்டி சவாரி நடைபெற்றது.

குறித்த போட்டியில், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 70 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .