Freelancer / 2021 ஜூலை 14 , பி.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருள் எச்சங்கள், இன்று (14) மீட்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்புரவு செய்யும் போது வெடிபொருட்கள் போன்றவை இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வெடிபொருட் அகற்றும் பிரிவினர் கிளிநொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு குறித்த பகுதி தோண்டப்பட்ட போது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஒருவகையான வெடிபொருள் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago