Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 25 , பி.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - விசுவமடு, மாணிக்கபுரம் கிராமத்தில், நாள்தோறும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
யானைவேலி அமைத்துத் தருவதாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லி வருகின்றார்களெனவும் ஆனால், யானை வேலி அமைத்துக்கொடுக்கப்படவில்லையெனவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago