2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விசேட கூட்டம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுவர்கள், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மக்களின் கருத்தறியும் விசேட கூட்டமொன்று நேற்று காலை 11.00 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை கட்டடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .