2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வன்னேரிக்குளத்தில் 183 ஏக்கரில் நெற்செய்கை

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தில், இம்முறை 183 ஏக்கரில் சிறுபோக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறுபோக நெற்பயிர்ச் செய்கை தொடர்பான கூட்டம், செவ்வாய்க்கிழமை (11), கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீமோகனன் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே, மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .