Princiya Dixci / 2016 நவம்பர் 09 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறிவையும் மீறி உணர்ச்சியின் பாதையில் பயணிக்கக்கூடாது.
அதீத உணர்ச்சி வெளிப்பாடு சில சமயம் எம்மைக் கேலிக்குரிய நபராகவும் சிலரால் கருதவைத்துவிடும்.
நியாய பூர்வமான உணர்வின் வெளிப்பாடுகள் பிரமாதமான பயன்களையும் நல்கிட வல்லது. ஆனால், இவை அறிவுக்கு இடம்தர வேண்டும். நிதான புத்தியில்லாமல் நற்காரியங்களை எம்மால் செய்திட முடியுமா?
எங்கள் செய்கையின் பின்விளைவு ஏனையோருக்குத் துன்பங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்துதல் கூடாது அல்லவா?
மற்றவர்ககளின் உணர்வை, உணர்ச்சிகளைப் புரியாமல், தனி ஒரு மனிதனின் முடிவு கொடிய எதிர்த்தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
வாழ்வியல் தரிசனம் 09/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
13 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago