Menaka Mookandi / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய நடிகர் அஜீத் குமாரின் திருவான்மியூர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த மர்ம நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அஜீத்தின் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 26 Oct 2025
26 Oct 2025
palraj adidravidar Tuesday, 02 September 2014 09:15 AM
Thala next level oru mgr oru rajini ore thala ajith Kumar
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025