2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கையின் முதலாவது புனிதராக ஜோசப் வாஸ்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதலாவது புனிதராக ஜோசப் வாஸ் (1651-1811) பாப்பரசர் பிரான்சிஸின் தலைமையிலான வத்திகானால் அறிவிக்கப்படவுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற பாப்பரசர் பிரான்சிஸ், 17ஆம் நூற்றாண்டின் இராஜதந்திரியான இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட ஜோசப் வாஸை திருநிலைப்படுத்துவார் என்றும் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X