Kogilavani / 2012 நவம்பர் 01 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற நல்லலெண்ண சேவைக்காக தனது கன்னித்தன்மையை 101,299,000 இலங்கை ரூபாவிற்கு ஜப்பானியருக்கு விற்பதற்கு முன்வந்த பெண் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.10 minute ago
30 minute ago
39 minute ago
47 minute ago
ikmsm Thursday, 01 November 2012 12:24 PM
நவீன முறை விபச்சாரம் இது. கெட்டுப்போக இப்போ புதுப்புது முறைகளைகலயெல்லம் கண்டுபுடிச்சிருக்காங்க. எப்படியோ பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்பது இதுதான்.
Reply : 0 0
ramda Thursday, 01 November 2012 12:29 PM
33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். அல் குர்ஆன்
http://www.tamililquran.com
Reply : 0 0
Riyaz Saturday, 03 November 2012 05:21 AM
என்றும் நலமுடன் வாழ்க
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
39 minute ago
47 minute ago