Kogilavani / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின், கேரளா மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தினமும் நீந்தி சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார்.50 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025
ibnuaboo Saturday, 07 September 2013 02:04 AM
இந்த நூற்றாண்டின் அதிசய மனிதர் மட்டுமல்ல அற்புதமான உலகின் முதல்தர கடமை உணர்வுள்ள முன்னுதாரண ஆசிரிய புருஷர். இங்கே பாருங்கள் என்ன நடக்கிறது. வீட்டுக்கு பக்கத்தில் பாடசாலை தினமும் தாமதமாக பாடசாலை வருகை, அப்படி வந்தாலும் ஷோர்ட் லீவு, அப்படிதான் ஷோர்ட் லீவ் எடுத்தாலும் மாணவர் பாடசாலை விடயத்தில் அக்கறையில்லாமல் சொந்த கருமங்களுக்கு முன்னுதாரணமாய்...
Reply : 0 0
santhru Wednesday, 11 September 2013 03:33 AM
unmayil ithu makaththaana sevai... niraya per ithanai paarththu seiya vendum...
Reply : 0 0
aswer Wednesday, 11 September 2013 06:14 AM
மனசாட்சி உள்ள நல்ல ஆசிரியர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
Reply : 0 0
m. mahfool Friday, 13 September 2013 08:52 AM
அல்லாஹ் தங்களுக்கு மறுமையில் இதற்கான நற்கூலியைத் தருவானாக என பிராத்திக்கின்றேன்.
Reply : 0 0
shakir Wednesday, 25 September 2013 02:43 PM
இந்த பணியை இன்னும் அல்லாஹ் இலகுவாக்குவானாக...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025